Tuesday, October 31, 2017

பேராவூரணி பகுதியில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது.

பேராவூரணி பகுதியில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது.

பேராவூரணி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருவதாக தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் எட்வின் தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் பேராவூரணி பகுதி முதலிடத்தில் இருந்தது....
பேராவூரணி KTS அகாடமி.

பேராவூரணி KTS அகாடமி.

பேராவூரணி மாணவ மாணவிகளுக்கு அறிய வாய்ப்பு.TNPSC, VAO அனைத்து அரசு வங்கிகளில் வேலை வாய்ப்பு மிக சிறந்த முறையில் பயிற்சி அளிக்க படுகிறது.&nbs...
பேராவூரணியில் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

பேராவூரணியில் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தமிழகத்தில் இந்த ஆண்டு 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து...
நவம்பர்.3 ஆம் தேதி வரை கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நவம்பர்.3 ஆம் தேதி வரை கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது.இதன் காரணமாக திங்களன்று...
வரலாற்றில் இன்று அக்டோபர் 31.

வரலாற்றில் இன்று அக்டோபர் 31.

அக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்475 – ரோமுலசு ஆகுஸ்டலசு ரோமப் பேரராசன் ஆனான்.1517 – கிறிஸ்தவச்...
ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான
அபிஷேகம்.

ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் பெரியகோவிலை உருவாக்கி இன்று வரை தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜசோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக...
ஆதி சிவசக்தி ஞானபீடத்தில் 10 ஆயிரத்து 8 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கின்னஸ்
சாதனை.

ஆதி சிவசக்தி ஞானபீடத்தில் 10 ஆயிரத்து 8 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கின்னஸ் சாதனை.

பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமத்தில் ஆதி சிவசக்தி சித்தர் ஞானபீடம் உள்ளது. இங்கு 10 ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு திருவிளக்கு பூஜை செய்து உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக...
பேராவூரணியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

பேராவூரணியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய...
கனமழை தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

கனமழை தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய...

Monday, October 30, 2017

பேராவூரணியில் மழை மகிழ்ச்சியில் மக்கள்.

பேராவூரணியில் மழை மகிழ்ச்சியில் மக்கள்.

பேராவூரணியில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மதியம் சுமார் 12:30 மணியளவில் மழைப்பெய்ய துவங்கியது சுமார் 5 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால்...
பேராவூரணி அருகே ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் விட வேண்டும் மக்கள் நேர்காணல் முகாமில்
கோரிக்கை.

பேராவூரணி அருகே ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் விட வேண்டும் மக்கள் நேர்காணல் முகாமில் கோரிக்கை.

பேராவூரணி அருகே உள்ள ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் திறந்து விட வேண்டுமென மக்கள் நேர்காணல் முகாமில் கோரிக்ைக விடுக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள பெத்தனாட்சிவயலில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது....
தஞ்சையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

தஞ்சையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

அம்மாப்பேட்டையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பல்லவராயபேட்டையில் அரசுப் பேருந்து மீது தனியார்...
பேராவூரணி அருகே விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.

பேராவூரணி அருகே விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.

தஞ்சைமாவட்ட விசைப்படகுகள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதையடுத்து தஞ்சைமவாட்டத்தில் உள்ள மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் மற்றும் கல்லிவயல்தோட்டம் ஆகிய துறைமுகங்களில் உள்ள 200-க்கும்...
பட்டுக்கோட்டை மழை.

பட்டுக்கோட்டை மழை.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டரப் பகுதியில் மழை தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் அதிரையில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து பட்டுக்கோட்டை...
சென்னை, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...
பேராவூரணியில் சேதுசாலையில் மதுக்கடையை அகற்ற உறுதி.

பேராவூரணியில் சேதுசாலையில் மதுக்கடையை அகற்ற உறுதி.

பேராவூரணி சேதுசாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக்மதுக்கடையால், வணிகர்கள், பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவிகள், அருகில் உள்ள மருத்துவமனை,...
தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா தொடங்கியது.

தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா தொடங்கியது.

 உலகமே வியக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை கட்டினான். ராஜராஜசோழன் முடிசூட்டிய விழாவை அவரது பிறந்தநாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று ஆண்டுதோறும்...
கொன்றைக்காடு கண் பரிசோதனை முகாம்.

கொன்றைக்காடு கண் பரிசோதனை முகாம்.

பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்துநடத்திய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழனன்று நடைபெற்றது .முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பொறி.டி.ஜெயக்குமார்...
டெங்கு பேராவூரணியில் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆய்வு.

டெங்கு பேராவூரணியில் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆய்வு.

பேராவூரணி பகுதியில் டெங்கு காய்ச்சல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர்எம்.எட்வின் தெரிவித்தார்.பேராவூரணி அரசு மருத்துவமனையிலும் அங்குள்ள செல்...

Sunday, October 29, 2017

வரலாற்றில் இன்று அக்டோபர் 30.

வரலாற்றில் இன்று அக்டோபர் 30.

அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.1502...

Saturday, October 28, 2017

வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு...
ஆனந்தவல்லி வாய்க்காலில் முழுமையாக தண்ணீர் விடாவிட்டால் போராட்டம்.

ஆனந்தவல்லி வாய்க்காலில் முழுமையாக தண்ணீர் விடாவிட்டால் போராட்டம்.

ஆனந்தவல்லி வாய்க்காலில் முழுமையாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை கலெக்டருக்கு கழனிவாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்...
வரலாற்றில் இன்று அக்டோபர் 28.

வரலாற்றில் இன்று அக்டோபர் 28.

அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்306 – மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.312 – முதலாம் கொன்ஸ்டண்டீன்...

Friday, October 27, 2017

பேராவூரணி அருகே சிஐடி என கூறி பணம் பறித்த வாலிபரை விட்டுவிட சொன்ன போலீஸ் மக்கள்
அதிர்ச்சி.

பேராவூரணி அருகே சிஐடி என கூறி பணம் பறித்த வாலிபரை விட்டுவிட சொன்ன போலீஸ் மக்கள் அதிர்ச்சி.

பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியில் ஒரு சொகுசு காரில் வந்த இளைஞர், ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று வாகனங்களில் செல்வோரை மிரட்டி நேற்று முன்தினம் மாலை பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்,...
பேராவூரணி மதுக்கடையை மூட கோரி கையெழுத்து இயக்கம்.

பேராவூரணி மதுக்கடையை மூட கோரி கையெழுத்து இயக்கம்.

 பேராவூரணி நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்தக் கோரி கடைத்தெரு வணிகர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம், திவிக, சி.பி.ஐ., சி.பி.எம்.,...
பாரம்பரிய நெல் விதைகள்.

பாரம்பரிய நெல் விதைகள்.

பாரம்பரிய நெல் பொக்கிஷங்கள் முன்னோர்கள் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய நெல் விதை கள் பழமையான நெல் விதை ரகங் க ளைக் குறிக் கும். இந் தி யா வில் 2 லட்சத்துக் கும் மேற் பட்ட நெல் வகை கள் இருந் துள் ள தாக அறி...
வரலாற்றில் இன்று அக்டோபர் 27.

வரலாற்றில் இன்று அக்டோபர் 27.

அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்939 – முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.1275...