பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர...
Monday, July 31, 2017
எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராவூரணி மெய்ச்சுடர் இதழ்.
by Unknown
மெய்ச்சுடர் என்ற இந்த இதழ் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்து எட்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.31.07.2010 இல் நிதர்சனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இதழ் தனது இரண்டாவது இதழிலேயே மெய்ச்சுடர்...
பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.
by Unknown
பேராவூரணியில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அடிக்கடிநிறுத்தப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார்&nbs...
வரலாற்றில் இன்று ஜுலை 31.
by Unknown
ஜுலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்30 BC – மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர்....
Sunday, July 30, 2017
பேராவூரணி மாலை நேரத்தில் மண்ணை நனைத்த லேசான மழை.
by Unknown
பேராவூரணி மலை நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழ...
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம்.
by Unknown
செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் பசுமையைத் தூவி நிற்கும் மரங்கள், பள பள கட்டடங்கள், சுற்றுப்புறம் எங்கும் தூய்மை என ஒரு அழகிய பூங்காவைப் போல இருக்கிறது அந்த இடம். மருந்து வாடை, மருத்துவக்...
தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
by Unknown
தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், தென்னை மரங்களை காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்தி...
பேராவூரணி தென்னை பராமரிப்புக்கு மானியம் வேளாண் அதிகாரி தகவல்.
by Unknown
தென்னை பராமரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கப்படும் என பேராவூரணி வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6290 எக்டர்பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில்...
வரலாற்றில் இன்று ஜுலை 30.
by Unknown
ஜுலை 30 (July 30) கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது...
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு
by Unknown
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஜஸ்டின் அண்மையில் ஆய்வு செய்தார். பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத்...
Saturday, July 29, 2017
பேராவூரணியில் நகர்பகுதியில் மிதமான மழை.
by Unknown
பேராவூரணியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பேராவூரணி...
பேராவூரணி அடுத்த பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம்.
by Unknown
பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட உள்ளது.பேராவூரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை...
இன்றைய(ஜூலை 29) பெட்ரோல் டீசல் விலை.
by Unknown
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.37 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறத...
பேராவூரணி கடைவீதியில் தீ விபத்தில் அடுப்பு கரிக்கடை எரிந்து நாசம்.
by Unknown
பேராவூரணி கடைவீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ 3 லட்சம் மதிப்பிலான அடுப்பு கரி எரிந்து சாம்பலானது.பேராவூரணி பள்ளிவாசல் அருகில் ஆனந்தவள்ளி வாய்க்கால் தென்கரையில் டீக்கடை, ஓட்டல்மற்றும்...
பேராவூரணி அடுத்த ரெட்டவயல் மணக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை.
by Unknown
பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் - மணக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், விவசாய சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான வி.கருப்பையன்...
வரலாற்றில் இன்று ஜுலை 29.
by Unknown
ஜுலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1014 – பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத்...
Friday, July 28, 2017
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்.
by Unknown
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்ற...
சியோமி எம்.ஐ. 5X ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு தகவல்கள்.
by Unknown
சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. 5X ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ள எம்.ஐ....
எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்.
by Unknown
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.மணிமண்டபம் குறித்து அதன்...
பேராவூரணி கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள்.
by Unknown
பேராவூரணி பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போய் கருகி வருகின்றன.தஞ்சை மாவட்டத்தில் வளமான பகுதிகளில் பேராவூரணி பகுதி முக்கியமானதாகும். கடைமடைப்பகுதியான இங்கு காவிரியின் கிளை...
வரலாற்றில் இன்று ஜுலை 28.
by Unknown
ஜுலை 28 (July 28) கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1364 – பிசா குடியரசுப் படைகளும், ப்ளோரன்ஸ் குடியரசுப் படைகளும்...
Thursday, July 27, 2017
பேராவூரணி குமரப்பா பள்ளி மற்றும் தினமணி இணைந்து நடத்தும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவஞ்சலி பேரணி.
by Unknown
பேராவூரணியில் டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த பேராவூரணி குமரப்பா பள்ளி...
பேராவூரணி அடுத்த இந்திராநகர் INCC நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி.
by Unknown
இந்திராநகர் INCC நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்ட...
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே வழங்கல்.
by Unknown
பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 17 லட்சத்திலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகளை பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். பேராவூரணி அரசு...
பேராவூரணி அருகே மணக்காட்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு ரெட்டவயலில் பொதுமக்கள் சாலை மறியல்.
by Unknown
பேராவூரணி அருகே மணக்காடு பகுதியில்அரசு டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்தும், கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் ரெட்டவயல் கடைவீதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டம் மணக் காடு பகுதியில்...
வரலாற்றில் இன்று ஜுலை 27.
by Unknown
ஜூலை 27 (July 27) கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின்...
Wednesday, July 26, 2017
பேராவூரணி அடுத்த கொன்றைக்காட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்.
by Unknown
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமையாசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார்....
தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:தஞ்சாவூர் ஒன்றியம் நீலகிரி, மேலவெளி, திருவையாறு...
பேராவூரணியில் களைகட்டும் மொய் விருந்து விழா.
by Unknown
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஆகிய பகுதிகளில் மொய் விருந்து கலாசாரம் இருந்து வந்தது. தற்போது இது, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு, அணவயல்,...