மேலும் தகவல் அறிந்துஅதிகாலை 3 மணிக்கெல் லாம் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக் குமார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இத்தீவிபத்தில் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 350 அடுப்புக்கரி மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்துபேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி கடைவீதியில் தீ விபத்தில் அடுப்பு கரிக்கடை எரிந்து நாசம்.
மேலும் தகவல் அறிந்துஅதிகாலை 3 மணிக்கெல் லாம் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக் குமார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இத்தீவிபத்தில் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 350 அடுப்புக்கரி மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்துபேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: