Monday, October 31, 2016

இன்று நள்ளிரவு முதல் மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்கிறது.

இன்று நள்ளிரவு முதல் மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்கிறது.

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு 38 ரூபாய் 50 பைசா உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருகிறது. இந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்...
தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தகவல்.

தமிழக்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,...

Sunday, October 30, 2016

பேராவூரணி இடியுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

பேராவூரணி இடியுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முழுவதுமாக வலு இழந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த பெரும்பாலான இடங்களில்...

Saturday, October 29, 2016

தஞ்சாவூர் கயிறு தயாரிப்பு பயிற்சி பெற நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் கயிறு தயாரிப்பு பயிற்சி பெற நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கயிறு மற்றும் கயிறு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மைய அலுவலகம் வெளியிட்டுள்ள...

Thursday, October 27, 2016

பேராவூரணி பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது மாசு
கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தல்.

பேராவூரணி பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தல்.

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–விழிப்புணர்வுதமிழ்நாடு...

Wednesday, October 26, 2016

புது‌க்கோ‌ட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு .

புது‌க்கோ‌ட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு .

புது‌க்கோ‌ட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே(மேலமணக்காடு, மங்களநாடு) வில்லுன்னி ஆற்றங்கரையில் 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாகரிக மக்கள். வாழ்ந்ததற்கான அடையாளமாக முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.&nbs...
பேராவூரணி புதுப்பொலியுடன் திறக்கப்பட்ட லியோஸ் மென்ஸ்.

பேராவூரணி புதுப்பொலியுடன் திறக்கப்பட்ட லியோஸ் மென்ஸ்.

பேராவூரணியில் லியோஸ் மென்ஸ் பிரம்மாண்ட திறப்பு விழா அக்டோபர் 20 தேதி முதல் புதுப்பொலியுடன் திறக்கப்பட்ட. லியோஸ் மென்ஸ் 5-ம் ஆண்டில் புதுப்பொழிவுடன் வாடிக்கையாளர்களின் பேராதரவோடு இப்போது NSN டவர் கீழ்...
பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி.

பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி.

பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்தார். தலைமை...

Tuesday, October 25, 2016

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறனன.இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்காக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 21,289 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில்...
பனையை காக்க களம் இறங்கிய அணவயல் இளைஞர்கள் ஏரிக்கரையில் மற்றும் குளம் பனை விதைகள்
விதைப்பு

பனையை காக்க களம் இறங்கிய அணவயல் இளைஞர்கள் ஏரிக்கரையில் மற்றும் குளம் பனை விதைகள் விதைப்பு

பேராவூரணி அடுத்த அணவயல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தினர் தரிசுநிலத்தை பனை விதைகளை விதைக்கும்  பணியில் ஈடுபட்டனர்.  இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய...
பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும்
விவசாயி.

பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி.

பேராவூரணி பகுதியில் நாற்று நடவு பணி செய்வதற்கு முன்பாக நாற்று முடியை வணங்கும் விவசாயி. இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும்.புகைப்படம் : Durai Peramaiy...
இனிப்பு, பேக்கரி தயாரிப்பாளர்கள் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தல்.

இனிப்பு, பேக்கரி தயாரிப்பாளர்கள் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தல்.

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பேக்கரி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்புக்கான இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில்...

Monday, October 24, 2016

வறண்டு கிடைக்கும் பேராவூரணி பெரிய குளம்.

வறண்டு கிடைக்கும் பேராவூரணி பெரிய குளம்.

பேராவூரணி பெரிய குளம் தற்போது தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.இந்த குளத்தின் மூலமாக பொன்னாங்கண்ணிக்காடு, பழை பேராவூரணி, செங்கமங்கலம் பகுதியில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த விவசாயிகள் பாசன...

Sunday, October 23, 2016

பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள்
இயங்காது.

பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெட்ரோல் கொள்முதல் நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.பெட்ரோல் சில்லரை...
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் .

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் .

முத்துப்பேட்டையில் இருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் சுமார் 15 கி.மீ கடல் தொலைவில் 12 ஆயிரம் ஸெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த காடுகள் தான் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்.. ஆற்று...
பேராவூரணி பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு.

பேராவூரணி பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்றுடன் முடிவு.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன்(அக்.,24) முடிவடைகிறது. நாளை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். தமிழகத்திலுள்ள 1,18,974...
பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை விவசாயிகள் வேதனை.

பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை விவசாயிகள் வேதனை.

பேராவூரணி  கடைமடை பகுதிக்கு அணை திறந்து 30 நாட்களுக்கு மேலாகியும் ஆடிபட்டம் சாகுபடி கைவிட்டு போன நிலையில் முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி...
பேராவூரணி பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய மாவு
அரைக்கும் பணி தீவிரம்.

பேராவூரணி பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய மாவு அரைக்கும் பணி தீவிரம்.

தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளில் பலகாரங்கள் செய்ய அரவை மில்லுக்கு சென்று மாவு அரைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது விதவிதமான பலகாரங்கள்,...

Saturday, October 22, 2016

உலக கோப்பை கபடி 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்.

உலக கோப்பை கபடி 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்.

உலக கோப்பை கபடி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்தது. உலக கோப்பை கபடி போட்டியில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்...
பேராவூரணியில் பகுதியில் இடியுடன் கூடிய மழை.

பேராவூரணியில் பகுதியில் இடியுடன் கூடிய மழை.

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில்  இடியுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர...

Friday, October 21, 2016

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம்.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம்.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது . தலைமை ஆசிரியர் மற்றும்  பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர். நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்...
பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்
நடிகர் திரு கருணாஸ்.

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் நடிகர் திரு கருணாஸ்.

பேராவூரணி அருகே உள்ள  குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் நடிகர் திரு கருணாஸ். அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார...
புதுக்கோட்டை அய்யனார் குதிரை - கருப்பசாமி கோவில்.

புதுக்கோட்டை அய்யனார் குதிரை - கருப்பசாமி கோவில்.

புதுக்கோட்டைலிருந்து  திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணம் அருகில் அமைத்துள்ள அய்யனார் குதிரை - கருப்பசாமி கோவி...
தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா.

உலக கோப்பை கபடி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.அரையிறுதியில் 73-20 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்தது.மற்றொரு அரையிறுதியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈரான் அணி,...
முதலமைச்சருக்காக பேராவூரணியில் தொடர்ந்துவரும் யாக பூஜைகள்.

முதலமைச்சருக்காக பேராவூரணியில் தொடர்ந்துவரும் யாக பூஜைகள்.

பேராவூரணி அருகேயுள்ள பாலத்தளி ஸ்ரீ துர்கையம்மன் கோவிலில் இன்று 21.11.2016 வெள்ளிக்கிழமை புரட்சி தலைவி அம்மா அவர்கள் பூரண குணமடைய வேண்டி பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் அவர்கள் நடத்திய யாகபூஜையில்...
உயர்நீதிமன்றம் திட்டவட்டம் விளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை
நீக்க முடியாது :

உயர்நீதிமன்றம் திட்டவட்டம் விளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது :

விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதி்க்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தடையை நீக்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை முழுமையாக தடை...
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டவிநாயகர் கோவில் மஹா கும்பாவிஷேக விழா பிப்ரவரி 9 ,2014.
நடைபெற்ற போது எடுத்த புகைப்படம்.

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டவிநாயகர் கோவில் மஹா கும்பாவிஷேக விழா பிப்ரவரி 9 ,2014. நடைபெற்ற போது எடுத்த புகைப்படம்.

பேராவூரணி - நீலகண்டவிநாயகர் கோவில் மஹா கும்பாவிஷேக விழா பிப்ரவரி 9 ,201...