பேராவூரணி அடுத்த ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்டம் கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 02,03-06-2018 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமை...
Monday, May 28, 2018
Sunday, May 27, 2018
பேராவூரணியில் மழை விவசாய்கள் மகிழ்ச்சி.
by Unknown
பேராவூரணியில் கோடை மழை. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர...
Saturday, May 26, 2018
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம்.
by Unknown
திருவாரூரில் மிக பழமையான தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. சைவ தலங்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற மற்றும் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர்...
Sunday, May 20, 2018
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி ஏரி, குளங்களை தூர்வார கோரிக்கை.
by Unknown
பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்கள், நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள்...
கொத்தமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா அழைப்பிதழ்.
by Unknown
கொத்தமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா அழைப்பிதழ...
பேராவூரணி காச நோயை கண்டறிய நடமாடும் பரிசோதனை வாகனம்.
by Unknown
காசநோயை கண்டறியக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் பேராவூரணி வட்டாரத்திற்கு வந்தது. இந்த வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த நவீன நடமாடும்...
பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி.
by Unknown
பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராமத்தார்கள் நடத்தப்படும் 21 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 26-05-2018 ஆம்...
முதல் ஒளிப்படக்கலைக்குழுப்பயணம், ஒளிப்படங்களின் அடுத்தகட்ட பரிணாமம்.
by Unknown
நம்ம Thiruchitrambalam Weekend Clickers-ஓட 1st Photo walk, வர்ர 28-ம் தேதி மேற்பனைக்காடு தேர் திருவிழா-வை எடுக்கலாம்னு இருக்கோம்! இதுல எல்லாரும் கலந்துக்கிடனும்னு சொல்லிகிறேன்,இந்த திருவிழாவில் எங்க...
Friday, May 18, 2018
பேராவூரணி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தம் செய்யலாம்.
by Unknown
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திலுள்ள 28 அஞ்சலகங்களில் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன்.இதுகுறித்து அவர் வெளியிட்ட...
பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.
by Unknown
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சரகம், களத்தூர் மேற்கு கிராமத்தில் 62 ஏக்கர் 33 சென்ட் பரப்பளவு கொண்ட களத்திகுளம் ஏரி தனிநபர்களால் மூன்றில்...
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.
by Unknown
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 2018 - 2019 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறத...
பேராவூரணி அரசுக் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.
by Unknown
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) இராணி கூறியது: இக்கல்லூரியில் இளங்கலை...
பேராவூரணியில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சிகள்.
by Unknown
பேராவூரணி வட்டாரம் மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் ‘தேசிய டெங்கு தின’நிகழ்ச்சிகள் புதனன்று நடைபெற்றன.நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ...
சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று வீசுவதால் 2,500 நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
by Unknown
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்பட 32-க்கும் மேற்பட்ட...
Saturday, May 12, 2018
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரம்.
by Unknown
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோ ரப் பகுதிகளில் விசைப்ப டகுகளை மராமத்து செய்வ தில் மீனவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி...
காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை.
by Unknown
காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராவூரணி ரயில்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை பேராவூரணி...
Saturday, May 5, 2018
பேராவூரணி அடுத் திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
by Unknown
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சந்தைப்பேட்டை ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் கடந்தாண்டு மூடப்பட்டது. இந்த கடையை தற்போது மீண்டும் செருவாவிடுதி ரோட்டில் பள்ளி அருகே திறப்பதற்கான...
பேராவூரணி அடுத்த விளங்குளத்தில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பு.
by Unknown
பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதி1,153 குடியிருப்புகளுக்கு, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு...
பேராவூரணி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கல்.
by Unknown
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நல தின விழா நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலர் எஸ்.ராணி வரவேற்றார். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்து பேசினார்....
Tuesday, May 1, 2018
பேராவூரணியில் தீ விபத்து.
by Unknown
சற்று முன் பேராவூரணி பேரூராட்சி சாலை மத்திய கூட்டுறவு வங்கி அருகில் தீ விபத்து அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டத...
பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா தெப்பத்திருவிழா.
by Unknown
பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா தெப்பத்திருவிழ...
பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா திருக்கல்யாணம்.
by Unknown
பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா திருக்கல்யாணம...