பேராவூரணி வட்டாரம் மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் ‘தேசிய டெங்கு தின’நிகழ்ச்சிகள் புதனன்று நடைபெற்றன.நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவஅலுவலர் பேசுகையில், “ துப்புரவு பணியாளர்கள் வரும்காலங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில், நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: