Sunday, December 31, 2017

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன்.

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன்.

புதுப்பொழிவுடன் உங்கள் பேராவூரணி டவுன் இணையதளம்.பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பேராவூரணி டவுன் இணைய தளம். ( www.peravuranitown.in ).பேராவூரணி பகுதியில் நடக்கும் நிகழ்வுகளும்...
பேராவூரணி டவுன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பேராவூரணி டவுன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் உற்சாகம் மிகுந்த ஆங்கில புத்தாண்டு  ( 2018) நல்வாழ்த்துக்கள். புதிதாய் பிறந்துள்ள இந்த ஆண்டை சிறப்பாகவும், சீர்மிகுந்ததாகவும் அமைத்து கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து...

Saturday, December 30, 2017

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல்.

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கல்.

பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற 50 பேருக்கு வியாழக்கிழமை இரவு போர்வைகள் வழங்கப்பட்டன.தற்போது பனிகாலமாக இருப்பதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், பேருந்து நிலையம், கோயில் பகுதிகள்,...
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் கொட்ல விஜயபாஸ்கர் ரெட்டி உள்விளையாட்டரங்கில் டிசம்பர்22,...
வரலாற்றில் இன்று டிசம்பர் 31.

வரலாற்றில் இன்று டிசம்பர் 31.

டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.நிகழ்வுகள்1492 – சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.1599 – பிரித்தானியக்...
பேராவூரணியில் புதிய உதயம் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ்.

பேராவூரணியில் புதிய உதயம் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ்.

பேராவூரணியில் புத்தம் புதிய உதயம் 01.01.2018 அன்று திறப்பு விழா காணும் உங்கள் ஆதினியின் சசிதா ஹைடெக் ஸ்டுடியோ வீடியோஸ...
கணினி ரசீது இல்லாமல் உரங்கள் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.

கணினி ரசீது இல்லாமல் உரங்கள் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.

உர விற்பனையினை வரையறைப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பதற்கு ஏதுவாகக்கூடிய வகையிலும், இனிவரும் காலங்களில் விற்பனை ரசீது இல்லாமல் உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற...
மானிய விலை விவசாய கருவிகளை மா.கோவிந்தராசு எம்எல்ஏ வழங்கினார்.

மானிய விலை விவசாய கருவிகளை மா.கோவிந்தராசு எம்எல்ஏ வழங்கினார்.

பேராவூரணி வட்டாரத்தில் 2017-18 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் கருவிகள் மற்றும் உளுந்து பயிரில் செயல்விளக்கங்கள் அமைப்பதற்குண்டான...
திருச்சிற்றம்பலத்தில் இளைஞர்கள் முயற்சியால் தூய்மையான குளம்

திருச்சிற்றம்பலத்தில் இளைஞர்கள் முயற்சியால் தூய்மையான குளம்

பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதி இளைஞர்கள் சிறுகுழு சேர்ந்து திருச்சிற்றம்பலம் கோயில் குளத்தினை சுத்தம் செய்தனர்.குளத்தை இருபுறமும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர். இது திருச்சிற்றம்பலம்...
வரலாற்றில் இன்று டிசம்பர் 30.

வரலாற்றில் இன்று டிசம்பர் 30.

டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது.நிகழ்வுகள்1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம்...

Thursday, December 28, 2017

பேராவூரணி சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை மேய்க்கும் அவலம்:
கடைமடை விவசாயிகள் கவலை.

பேராவூரணி சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை மேய்க்கும் அவலம்: கடைமடை விவசாயிகள் கவலை.

பேராவூரணி கடைமடை பகுதியில் சம்பா சாகுபடி பருவம் தவறியதால் நாற்றங்காலில் மாடுகளை விட்டு விவசாயிகள் மேய்த்து வருகின்றனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு,...
தேங்காய் தண்ணீரின் அற்புதம் தினம் காலையில் குடியுங்கள்.

தேங்காய் தண்ணீரின் அற்புதம் தினம் காலையில் குடியுங்கள்.

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் பல ஆரோக்கியமான சத்துக்களும் நிறைந்துள்ளது.எனவே காலையில் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.நம்...
வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று 29.12.2017.கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளனநிகழ்வுகள்1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர்...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 284 கனஅடியிலிருந்து 273 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.92 கனஅடியாகவும், நீர் இருப்பு 30.11 டி.எம்.சி.யாகவும், வெளியேற்றம் 8,000 கனஅடியாகவும்...
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு.

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு.

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஜன.14ம் தேதி பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம், பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம், பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம்,பேராவூரணி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்ப...
பேராவூரணி அடுத்த விளங்குளம் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க
கோரிக்கை.

பேராவூரணி அடுத்த விளங்குளம் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க கோரிக்கை.

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விளங்குளம் மக்கள் நேர்காணல் முகாமில் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம்...
பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி
பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18.

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18.

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் நிவா அக்ஸசரீஸ் வேல்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உதிரி பாகங்கள் ஸ்டோர்ரூம் ஜனவரி 18 (18.01.2018) முதல் பட்டுக்கோட்டையில் புதிய உதயம்.77 F2 / H கீழப்பாளையம், மாரியம்மன்...

Wednesday, December 27, 2017

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த மும்மடங்கு கேஷ்பேக் சலுகை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு புதிய கேஷ்பேகே சலுகையை அறிவித்துள்ளது.புதிய கேஷ்பேக்...
பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த கட்டிடம் விரைந்து
அகற்றப்படுமா.

பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த கட்டிடம் விரைந்து அகற்றப்படுமா.

பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டிடம் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காட்டில்...
பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காட்டில் பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்.

பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காட்டில் பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்.

பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...
பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால்
தற்கொலை செய்து கொள்வேன்.

பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்.

பேராவூரணி அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் செல்போன் டவர்மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என கோயில் பூசாரி எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர்...
தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்.

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்.

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்காக உலக வங்கியிடம் இருந்து 318 மில்லியன் டாலர் அதாவது 2,037 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு...
வரலாற்றில் இன்று டிசம்பர் 28.

வரலாற்றில் இன்று டிசம்பர் 28.

டிசம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளனநிகழ்வுகள்1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey)...