Friday, June 30, 2017

பெருமகளூரில் மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்.

பெருமகளூரில் மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம்.

பேராவூரணியை அடுத்த பெருமகளூர் கடைவீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில...

Thursday, June 29, 2017

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவு மணிமண்டப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவு மணிமண்டப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ராமேசுவரத்தில் ரூ. 15 கோடி செலவில் அப்துல்கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர...
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறித்த நேரங்களில் பேருந்து வசதி
செய்து தர வேண்டும் மாணவர்கள் வேண்டுகொள்.

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறித்த நேரங்களில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் மாணவர்கள் வேண்டுகொள்.

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மினி பேருந்தில் அதிக மாணவிகள்,மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றன.நன்றி: Pradeep ...
பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும்
இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பேராவூரணி அருகே பூக்கொல்லையில் இருந்து காரங் குடா கிழக்கு கடற்கரை செல்லும் இணைப்பு சாலையைச் சீரமைத்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில்...
குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் நேர்காணலில் உறுதி.

குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் நேர்காணலில் உறுதி.

குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நேர்காணல் முகாமில் ஆர்டிஓ தெரிவித்தார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி பெருமகளூர் தென்பாதி ஆதியாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்...
மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிக்கு பூமிபூஜை.

மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிக்கு பூமிபூஜை.

பேராவூரணி  அருகேயுள்ள மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் விசைபடகு மீனவர்களின் சுமார் 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் மல்லிபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்திட...

Wednesday, June 28, 2017

ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் மத்திய அரசு.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் மத்திய அரசு.

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத...

Tuesday, June 27, 2017

பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானியம்.

பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானியம்.

நடப்பாண்டில் மேட்டூர் அணையி லிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை இருந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் மற்றும் நிலத்தடி நீரை...
காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை.

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை.

பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைப்பின் தலை வராக ப.சத்தியமூர்த்தி,...

Monday, June 26, 2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 04.07.2017 முதல் 14.07.2017 வர...
பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஜி.எஸ்.டி விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஜி.எஸ்.டி விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் ஐசிஐசிஐ வங்கி ஏற்பாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு சம்பந்தமான வாடிக்கையாளர்- வர்த்தகர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் வர்த்தகச் சங்க விழா அரங்கில் வியாழக்கிழமை...

Sunday, June 25, 2017

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க
அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு.

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு.

பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு விசைப்படகு...

Saturday, June 24, 2017

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட்
குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கங்காதரன் தலைமை வகித்து,...

Friday, June 23, 2017

பேராவூரணியில் சாலை மறியலில் போராட்டம்.

பேராவூரணியில் சாலை மறியலில் போராட்டம்.

பேராவூரணியில்  ஆக்கிரமிப்புகளை நேற்றைய  தினம்  அகற்றினர். இன்று மீண்டும்  அகற்றிய  இடத்திலேயே  மீண்டும்  அத்துமீறியதாக  நெடுஞ்சாலை துறையை  கண்டித்து  கடைகள்...
பேராவூரணியில் நாளை மின்தடை.

பேராவூரணியில் நாளை மின்தடை.

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 24 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.காலை...

Thursday, June 22, 2017

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு
காய்ச்சல் தடுப்பு முகாம்.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முகாமையொட்டிப்...
பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 23.06.2017 மின் தடை.

பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 23.06.2017 மின் தடை.

பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை (...
ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

இதுவரை ரேஷன் கார்டு பெறாதவர்கள் ஸ்மார்ட் வடிவிலான ரேசன்கார்டு பெறுவதற்கு இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ்...

Wednesday, June 21, 2017

புரோ கபடி சென்னை அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார்.

புரோ கபடி சென்னை அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின் அறிவித்துள்ளார்.

புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன் வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.தனது ட்விட்டர் பக்கத்தில் அணியின் பெயரை “தமிழ் தலைவாஸ்” என சச்சின்...
நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம் நடத்தும் மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.

நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம் நடத்தும் மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.

நடுவிக்காடு மறுமலர்ச்சி கபாடி கழகம்  நடத்தும்  61 ஆம் ஆண்டு  ஒரு ஊர் ஆட்டக்காரர்கள் பங்கேற்கும்  மாபெரும் சிறுவர் கபாடி போட்ட...
மொய் டெக் மொய் செய்பவரின் விவரங்களை சேகரிக்க செயலி.

மொய் டெக் மொய் செய்பவரின் விவரங்களை சேகரிக்க செயலி.

கடினமான வேலைகளைக்கூட கணினியின் உதவியோடு எளிதாகச் செய்யும் காலம் இது. இந்த வளர்ச்சியைப் பயன்படுத்தி உசிலம்பட்டி சேர்ந்த பெண்கள் வித்யாசமான ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.கிராமங்களில்...

Tuesday, June 20, 2017

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன
ஆர்ப்பாட்டம்.

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வெளியேற கோரி கண்டன ஆர்ப்பாட்டம...
ஆதாருக்கு புகைப்படம் எடுப்பதில் தாமதம் பொதுமக்கள் மறியல் முயற்சி.

ஆதாருக்கு புகைப்படம் எடுப்பதில் தாமதம் பொதுமக்கள் மறியல் முயற்சி.

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டத்தில் ஊமத்தநாடு, உடையநாடு, சொர்ணக்காடு,...
வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன்
திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ்.

வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ்.

பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா அழைப்பிதழ...
பேராவூரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பேராவூரணி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை...
பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.

பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.

பேராவூரணி கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.இதையடுத்து...

Monday, June 19, 2017

டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

பேராவூரணி அடுத்த ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம...
பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு
சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

பழைய பேராவூரணி மகாத்மா காந்தி கிரிக்கெட் கிளப் MGCC நடத்தும் 15 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழ...
பேராவூரணி அடுத்த திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ
பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா.

பேராவூரணி அடுத்த திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் திருவத்தேவன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம...

Sunday, June 18, 2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா
04.07.2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 04.07.2017

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா அழைப்பிதழ...
தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி.

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி.

ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளத...

Saturday, June 17, 2017

நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு.

நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு.

நெடுவாசலில் 67–வது நாளாக போராட்டம் வெளிமாநில சமூக–இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்ப...
பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும்,
சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம்.

பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம்.

பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வாய்க்காலில் அடைபட்டுக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீரை...
பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி
ஆலோசனைக் கூட்டம்.

பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம்.

பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குப் பேராவூரணி...