Friday, March 31, 2017

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - பேராவூரணி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரை.

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - பேராவூரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரை.

தில்லியில் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில்...

Sunday, March 19, 2017

Wednesday, March 15, 2017

பேராவூரணி மிதமான மழை பெய்தது.

பேராவூரணி மிதமான மழை பெய்தது.

பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர...
பேராவூரணியில் ஆகாஷ் நினைவு கிரிக்கெட் போட்டி.

பேராவூரணியில் ஆகாஷ் நினைவு கிரிக்கெட் போட்டி.

பேராவூரணி நகரில் ஆகாஷ் நினைவாக சார்பாக நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 18,19-03-2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.பேராவூரணி தாலுகா ஆபீஸ் மைதானத்தில், மேற்கண்ட...

Monday, March 13, 2017

Saturday, March 11, 2017

மாசிமகத் திருவிழா முன்னிட்டு குதிரை சிலைக்கு மலை போல் குவிந்த மாலைகள்.

மாசிமகத் திருவிழா முன்னிட்டு குதிரை சிலைக்கு மலை போல் குவிந்த மாலைகள்.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் பெரிய குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கான காகிதப் பூ மாலைகள் குவிந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.மாசிமகத்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அருகில் மங்களாபுரம் கிராமத்தில் நடைபெற்ற
ஜல்லிக்கட்டு விழா.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அருகில் மங்களாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அருகில் மங்களாபுரம் கிராமத்தில் 11-03-2017 இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்த தத்ரூபமான காட்டிசிகள...

Friday, March 10, 2017

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து...

Thursday, March 9, 2017

குளமங்கலம் மாசி மகத் திருவிழா நாளை முதல் ஆரம்பம்.

குளமங்கலம் மாசி மகத் திருவிழா நாளை முதல் ஆரம்பம்.

குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா 11.03.2017 முதல் 13.03.2017 வரைக்கும் திருவிழா நடைபெருகிறத...
தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம் கிலோ ரூ.20–க்கு விற்பனைதஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கோடைகாலம்கோடைகாலம் தொடங்குவதற்கு...
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு
போட்டு தற்கொலை போராட்டம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு போட்டு தற்கொலை போராட்டம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தினர...

Tuesday, March 7, 2017

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து...

Monday, March 6, 2017

பேராவூரணியில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மகளிர் தின பேரணி மற்றும் மகளிர் தின
மாநாடு மார்ச் 08

பேராவூரணியில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மகளிர் தின பேரணி மற்றும் மகளிர் தின மாநாடு மார்ச் 08

பேராவூரணியில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மகளிர் தின பேரணி மற்றும் மகளிர் தின மாநாடு.&nbs...

Sunday, March 5, 2017

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி  அமைத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வாட் வரியை பொறுத்து பெட்ரோல்,...
நெடுவாசலில் 18-வது நாளாக தொடரும் போராட்டம்.

நெடுவாசலில் 18-வது நாளாக தொடரும் போராட்டம்.

புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 18-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் அறவழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மேலும்...

Saturday, March 4, 2017

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.நன்றி:தமிழ்செல்வன...
ஜியோ பிரைம் திட்டம் பட்டியல்கள் வெளியீடு.

ஜியோ பிரைம் திட்டம் பட்டியல்கள் வெளியீடு.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும்.  மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த...
கொட்டும் மழையிலும் சுடச்சுட உணவு வழங்கும் நெடுவாசல் மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும்
உபசரிப்புகள்.

கொட்டும் மழையிலும் சுடச்சுட உணவு வழங்கும் நெடுவாசல் மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் உபசரிப்புகள்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட 5 இடங்களில், கடந்த 17 நாள்களாக போராட்டம் தொடர்கிறது. மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு...

Friday, March 3, 2017

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர
இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். 1985ம் ஆண்டு பேராவூரணியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை துவங்கப்பட்டது....
ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 17வது நாளாக தொடரும் போராட்டம்.

ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 17வது நாளாக தொடரும் போராட்டம்.

நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக 17வது நாளாக தொடரும் போராட்ட...
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை நேரத்தில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி...