காவிரியில் ஓடி வரும் நீரும் இருபுறமும் மரங்களும் கண்களை கவரும் அழகின் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சாவூர...
Friday, September 30, 2016
பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்காலின் அவல நிலை!
by Unknown
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு இன்று தான் 30.09.2016 மதிய அளவில் குப்பைகள் நிறைந்த ஆனந்தவள்ளி வாய்க்காலில் நீர் தவழ்ந்து வந்தும் குப்பைகளை எதிர்த்து போட்டியிடுகிறது தன்னுடைய இலக்கை அடைவதற்கு.நமது...
பெருமகளூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
by Unknown
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பெருமகளூர் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.அதிமுக சார்பில்...
பேராவூரணி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
by Unknown
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பேராவூரணி பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.அதிமுக சார்பில் போட்டியிடும்...
பேராவூரணி டெங்கு விழிப்புணர்வு பேரணி.
by Unknown
பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட...
Thursday, September 29, 2016
பட்டுக்கோட்டை நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
by Unknown
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி,...
தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆய்வு.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் (29.09.2016)...
பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
by Unknown
பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி கிராமத்தில் &nbs...
Wednesday, September 28, 2016
பேராவூரணி அரசுப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட விழா.
by Unknown
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா நடைபெற்றத...
பேராவூரணி மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை .
by Unknown
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.கராத்தே பள்ளி மாணவர்கள் எஸ்.எம்.ஹரிஷ் இரண்டு தங்கப்...
பேராவூரணி பேரூராட்சியில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி.
by Unknown
பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் முன்னிலை...
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம்.
by Unknown
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் கஜானாதேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார்....
Tuesday, September 27, 2016
புதுக்கோட்டை அருகே கிராம மக்களே பாசன வாய்க்காலை தூர்வாரினர்.
by Unknown
புதுக்கோட்டை பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பாசன வாய்க்காலை தூர்வாராததால் புதுக்கோட்டை அருகே கிராம மக்களே தூர்வாரும் பணியில் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது முனசந்தைக் கிராமம்....
ஊள்ளாட்சித் தேர்தல் புகார் மையம் இலவச தொலைபேசி எண்.
by Unknown
ஊள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புகார் மையம் அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஊள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும்...
தஞ்சையில் நடைபெற்ற உலக சுற்றுலா தின கொண்டாட்டம் .
by Unknown
உலக நாடுகளிடையே சுற்றுலா கொள்கையை வகுக்கின்ற வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.செவ்வாயன்று தஞ்சாவூருக்கு வருகை தந்த அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை...
பேராவூரணி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது.
by Unknown
தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கும் இடங்கள் விபரங்கள் வருமாறு:தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் 27,749 ஆண், 29,214 பெண், 3ம் பாலினம் 18 வாக்காளர்...
Monday, September 26, 2016
தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, ஒரு நகராட்சிக்கு 17ம் தேதி முதற்கட்ட தேர்தல்.
by Unknown
தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சிக்கும், ஒரு நகராட்சிக்கும் தேர்தல் நடக்கும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் வரும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.44 லட்சம் வாக்காளர்கள்.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 12 லட்சத்து 44 ஆயிரத்து 769 பேர் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமையன்று...
அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்.
by Unknown
அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை...
உள்ளாட்சி தேர்தல் 2016: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை.
by Unknown
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல்...
Sunday, September 25, 2016
அழிந்து போன சுவடுகள். அழியாத நினைவுகள் பூச்சிகள்!
by Unknown
நம் ஊரில் சிலவருடங்களுக்கு முன்புவரை அடிக்கடி தென்பட்ட சிலபூச்சி வகைகளை இப்போது அதிகம் காண முடியவில்லை .1 - பட்டு பூச்சி ,சிவப்பு பூச்சி ,வெல்வெட் பூச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சுவாரஸ்யமான...
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் செலவு உச்ச வரம்பு.
by Unknown
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை.தேர்தலுக்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு அரசாணைப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின்...
பேராவூரணி திருக்குறள் பேரவைக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.
by Unknown
பேராவூரணி திருக்குறள் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் தமிழ்ப்பல்கலைக்கழக மையம் -பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவைக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்னர். தலைவராக...
பேராவூரணி மாயம்பெருமாள் கோவில் சமையல் பந்தலில் தீ விபத்து.
by Unknown
பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பையில் உள்ள மாயம்பெருமாள் கோவிலில், வருடந்தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமையன்று ஏனாதிகரம்பை கிராமத்தினர் சமையல் செய்வதற்காக தென்னங்கீற்றுகளால்...
பேராவூரணியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம் .
by Unknown
பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் மேற்பார்வையில் நடைபெற்று...
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவிப்பு.
by Unknown
தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த...
Saturday, September 24, 2016
பேராவூரணி பேரூராட்சி வார்டுகள் ஒதுக்கீடு அறிவிப்பு விவரங்கள் !
by Unknown
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பேராவூரணி உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது. இதில் பேராவூரணி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு...
சீத்தாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
by Unknown
நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும்...
பேராவூரணி பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் நாளை 25ந் தேதி சிறப்பு முகாம்
by Unknown
தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதி வாக்குச்சாவடிகளிலும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level officers) மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (Booth level Agents) நாளை 25-09-2016 அன்று...