Friday, November 17, 2017

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார். தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம், உதவித்தலைமை ஆசிரியர் சோழ.பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: