Monday, December 25, 2017

பேராவூரணி ஏர் பூட்டி கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள்.

பேராவூரணி பெரிய குளம் பகுதியில் கடலை சாகுபடி பணியில் தொடக்கம். ஏர்பூட்டி கடலை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். தற்போது உள்ள தட்பவெட்ப நிலையை கொண்டு கடலை விதைத்தால் அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. குறிப்பாக வெயில் காலத்தில் ஒரு மாதத்திற்கு 5 முறை தண்ணீர் பாய்ச்சினால் தற்போது ஒரு மாதத்திற்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பேராவூரணி சுற்றியுள்ள பகுதியில் கடலை சாகுபடி கடந்த ஆண்டை விட இந்தாண்டில் கடலை சாகுபடி அதிகரித்து உள்ளது.





 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: