Saturday, December 16, 2017

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி தொடங்கி மண்டல கால பூஜைகள் நடந்த்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.




SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: