பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.74 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.51, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,01) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...
Thursday, November 30, 2017
வரலாற்றில் இன்று டிசம்பர் 01.
by Unknown
டிசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.1640...
புனல்வாசலில் மின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி.
by Unknown
பேராவூரணி அடுத்த புனல்வாசலில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டிச்சென்ற மூதாட்டி அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பினார்.பேராவூரணியை அடுத்த புனல்வாசல் தெற்குத்தெருவை...
பேராவூரணியில் 15.20 மி.மீ மழை பதிவு .
by Unknown
பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை மாலை வரை அவ்வப்போது விட்டு...
பேராவூரணி அருகே குத்தகை செலுத்தாத கோயில் நிலம் மீட்பு.
by Unknown
பேராவூரணி அருகே குத்தகை செலுத்தாத கோயில் நிலம் குத்தகைதாரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான இடங்கள் பேராவூரணி மற்றும்...
சேதுபாவாசத்திரம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற கோரிக்கை.
by Unknown
சேதுபாவாசத்திரம் அருகே அடைக்கத்தேவன் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என தஞ்சை கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து...
சாலையில் தேங்கி மழை நீர் அகற்ற கோரிக்கை.
by Unknown
பேராவூரணி ஸ்ரீ விநாயகா காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள தேங்கி உள்ள மழை நீர் அகற்ற கோரிக்க...
Wednesday, November 29, 2017
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த அரவம்பட்டி மாபெரும் மின்னொளி கபாடி போட்டி.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த அரவம்பட்டி மாபெரும் மின்னொளி கபாடி போட்டி.இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன்₹20,020 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும்...
பேராவூரணியில் புதிய உதயம் SPMK-ன் ஸ்ரீ வெட்டுடையார் காளி வெல்டிங் ஒர்க்ஸ்.
by Unknown
பேராவூரணியில் புதிய உதயம் SPMK-ன் ஸ்ரீ வெட்டுடையார் காளி வெல்டிங் ஒர்க்ஸ...
கனமழை எதிரொலி தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
by Unknown
கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக...
பட்டுக்கோட்டையில் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை முகாம் 03.12.2017.
by Unknown
பட்டுக்கோட்டையில் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை முகாம் 03.12.201...
இன்றைய (நவம்பர் 30) பெட்ரோல் டீசல் விலை.
by Unknown
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.76 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.50, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,30) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...
வரலாற்றில் இன்று நவம்பர் 30.
by Unknown
நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேரோட்டம்.
by Unknown
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாயொட்டி நடைபெற்ற மஹா ரத தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்...
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.
by Unknown
தமிழ் திரை உலகின் நகைச்சுவை மன்னராக திகழ்ந்து பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த நகைச்சுவையின் முடிசூடா மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 109 ஆவது பிறந்தநாள்...
Tuesday, November 28, 2017
பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் இடையே ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்.
by Unknown
பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் தடத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.காரைக்குடி - திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு மீட்டர் கேஜ் பாதையை ரூ. 711 கோடி செலவில், அகல...
பட்டுகோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்.
by Unknown
பட்டுகோட்டையில் 01.12.2017 அன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உதவி நலத்திட்டங்கள் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற உள்ள...
பேராவூரணி அதிகாலைமுதலே பரவலாக மழை பெய்துவருகிறது.
by Unknown
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாள்களாக பேராவூரணி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று அதிகாலைமுதலே நல்ல மழை விட்டு விட்டுப்பெய்துவருகிறது.இதனால்...
பேராவூரணி அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது.
by Unknown
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எப்பொழுது விழுமோ என்ற நிலையில் உள்ளது. உடனடியாக கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித்...
இன்றைய (நவம்பர் 29) பெட்ரோல் டீசல் விலை.
by Unknown
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.78 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.47, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...
வரலாற்றில் இன்று நவம்பர் 29.
by Unknown
நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1781 – கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக...
பேராவூரணி அடுத்த தென்னங்குடி ஸ்ரீ காலபைரவர் ஆலயம் கார்த்திகை தீபம் தீ சட்டி எடுத்தல் நிகழ்ச்சி 02-12-2017 மாலை 6 மணி
by Unknown
பேராவூரணி அடுத்த தென்னங்குடி ஸ்ரீ காலபைரவர் ஆலயம் கார்த்திகை தீபம் தீ சட்டி எடுத்தல் நிகழ்ச்சி 02-12-2017 மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைப்பெறுகிறத...
கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
by Unknown
கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மண்எண்ணெய் எடுப்பதற்கான பரிசோதனை எனக்கூறி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் விவசாய நிலங்களில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்குழாய்...
விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்குரெயிலில் 2,610 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.
by Unknown
காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து இதன் சாகுபடி பரப்பளவு...
பேராவூரணியில் 5 மி.மீ மழை பதிவு காலை 8.30 மணி நிலவரம்.
by Unknown
பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீரென பலத்த காற்று வீசியது. பேராவூரணியில் வானம்...
பேராவூரணி அடுத்த அதிராம்பட்டினம் கடல் சீற்றம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
by Unknown
பேராவூரணி அடுத்த அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டுவருவதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.தெற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 5ம் நாள் அலங்காரமண்டபத்தில் அலங்காரத்துடன் காட்சி.
by Unknown
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 5ம் நாள் அலங்காரமண்டபத்தில் அலங்காரத்துடன் காட்ச...
பேராவூரணியில் மாவீரர் நாள்.
by Unknown
பேராவூரணி தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈந்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை...
இன்றைய (நவம்பர் 28) பெட்ரோல் டீசல் விலை.
by Unknown
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.78 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.47, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,28) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...
வரலாற்றில் இன்று நவம்பர் 28.
by Unknown
நவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக்...
Monday, November 27, 2017
பேராவூரணியில் காற்றுடன் மழை.
by Unknown
பேராவூரணியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக...
பேராவூரணி ஆவணம் ரோடு சாலையில் தேங்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி.
by Unknown
பேராவூரணியில் நகரின் முக்கியச் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.பேராவூரணியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்குகிறது. இந்த மழை நீர்...