Wednesday, September 27, 2017

பேராவூரணி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.



பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் எதிர் வரும் 01-10-2017ஞாயிறு மாலை 4-00 மணிக்கு அண்ணா சிலை அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது . நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்தக் கோரியும், அரசு மருத்துவமனையின் முறைகேடுகளை சரிசெய்ய கோரியும், அரசு போக்குவரத்து கிளைக் காலத்தில் பேருந்துகளை முறையாக இயக்கக் கோரியும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே இந்த ஆர்ப்பாட்டம்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: