Saturday, September 30, 2017

பேராவூரணி கலைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.

பேராவூரணி கலைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.

 பேராவூரணி பகுதியில் தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை விமைசையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டும் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் அரசு அலுவலகம், வங்கிகள், கல்வி...
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் கருப்பன் திரைப்படம்.

பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் கருப்பன் திரைப்படம்.

பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் திரைப்படம் 29.09.2017 முதல் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறத...
வரலாற்றில் இன்று செப்டம்பர் 30 .

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30 .

செப்டம்பர் 30 (September 30) கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.1744...

Thursday, September 28, 2017

பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.

பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.

பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.பூ, பழம், பூஜை பொ ருட் கள் உள்ளிட்ட ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை  கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் செவ்வந்திபூ,...
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு
மரக்கன்றுகள் நடும் விழா.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமையன்று கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமையில் நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் வேம்பு,...
வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.

செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்கிமு 480 – தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை...
அறந்தாங்கி மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி

அறந்தாங்கி மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி

அறந்தை விநாயகா அணியினரால் நடத்தப்படும் 24 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 07-10-2017 ஆம் தேதி நடைபெறவுள்ளது..அறந்தாங்கி பிள்ளைதாச்சியம்மன் கோவில் திடலில்...
பட்டுக்கோட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

பட்டுக்கோட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

 பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.வருகின்ற 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் 1.00 மணிவரை பட்டுக்கோட்டை...
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர்
மேலாண்மை பயிற்சி.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்....
பேராவூரணி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம்.

பேராவூரணி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம்.

பேராவூரணி வட்டாரத்தில் தமிழக அரசின் உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி கூட்டுப் பண்ணைய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் செவ்வாய்கிழமை...
சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டி கோரிக்கை.

சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றித்தர வேண்டி கோரிக்கை.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் வழியில்உள்ள சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதியதை பொருத்த வேண்டும் என்று மின்வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டாணிக்கோட்டையில் இருந்து...