கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய காவலர்கள் இல்லைபேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடந்து வரும் நிலையில் காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் திருட்டுக்களை கண்டுபிடிப்பதிலும், பொருட்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் பொருட்கள் திருட்டு.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதிய காவலர்கள் இல்லைபேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடந்து வரும் நிலையில் காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் திருட்டுக்களை கண்டுபிடிப்பதிலும், பொருட்களை மீட்பதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
0 coment rios: