நெடுவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாய், கண்களில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் மனு அளித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர...
Wednesday, May 31, 2017
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்வு.
by Unknown
நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிரலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு போன்றவற்றை பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும்...
பேராவூரணி சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி.
by Unknown
பேராவூரணியில் புதுக்கோட்டை சாலையில் கட்டிட இடிபாடு கழிவுகள், தென்னை மற்றும் பனை மரத்துண்டுகள், குப்பைகள் ஆகியவற்றை சாலையோரம் கொட்டியும், சில நேரங்கள் தீ வைத்தும் எரித்துச் செல்லும் மர்ம நபர்களின் செயல்களால்...
பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் நடந்த கைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி.
by Unknown
பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடந்தது. மின்னொளி திடலில் நடந்த இந்த கைப்பந்து போட்டிக்கு முதல் பரிசு ரூபாய் 20,000, இரண்டாம் பரிசு 15,000 , மூன்றாம் பரிசு 10,000,...
Monday, May 29, 2017
பேராவூரணி ரமலான் நோம்பு வைக்கும் நேரம்.
by Unknown
பேராவூரணி ரமலான் நோம்பு வைக்கும் நேரம் திறக்கும் நேரம...
கழனிவாசல் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா அழைப்பிதழ்.
by Unknown
பேராவூரணி அடுத்த கழனிவாசல் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா அழைப்பிதழ...
Sunday, May 28, 2017
பேராவூரணி ரமலான் மாத நோன்பு தொடக்கம்.
by Unknown
இஸ்லாமியர்களின் புனித கடமையாக விளங்கும் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்குகிறது.இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஐந்து கடமைகளில் முக்கியமாக கருதுகின்றனர். அதில் ஒன்று ரமலான் மாதத்தை...
தஞ்சைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,331 டன் உரம் வந்தது
by Unknown
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா,...
வரலாற்றில் இன்று மே 29.
by Unknown
1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.1677 – வேர்ஜீனியாவில்...
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று.
by Unknown
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம...
பேராவூரணியில் ஜமாபந்தி நடைபெற்றது.
by Unknown
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426 ஆம்பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் மே 25 அன்று தொடங்கியது. இதில் வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன், சமூகப் பாதுகாப்பு...
ராஜராஜ சோழனின் படைப்பு தஞ்சை பெரிய கோயில்.
by Unknown
ராஜராஜ சோழனின் படைப்பு தஞ்சை பெரிய கோயில...
Saturday, May 27, 2017
பேராவூரணி அரசுக்கல்லூரியில் கலந்தாய்வு மே 31.
by Unknown
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கலந்தாய்வு மே- 31, ஜூன்-1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: பேராவூரணி...
பேராவூரணி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி மே 30-ல் மறியல்.
by Unknown
பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் -இரண்டாம்புலிக்காடு சாலையில் புதிதாக இரண்டு மதுக்கடைகள் அமைத்துள்ளதைக் கண்டித்தும், அக்கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், மல்லிப்பட்டினம் மற்றும் இரண்டாம்புலிக்காடு...
ரூ.106 கோடியில் மல்லிப்பட்டினத்தில் துறைமுகப் பணிகள் விரைவில் தொடக்கம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தகவல்.
by Unknown
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ.106 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய துறை முகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தெரிவித்தார்.தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில்...
வரலாற்றில் இன்று மே 28.
by Unknown
1503 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன்...
ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி.
by Unknown
42-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழா திங்கட்கிழமை வரை நடக்கிறது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில்...
பட்டுக்கோட்டையில் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கோமளவிலாஸ் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்...
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை வெளியாகிறது.
by Unknown
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட 32 கல்வி வாரியங்கள்...
பேராவூரணி அருகே பள்ளத்தூரில் நிரந்தரமாக மூடக்கோரி டாஸ்மாக் கடையை முன்பு பாஜக சார்பில் முற்றுகை போராட்டம்.
by Unknown
பேராவூரணி அருகே பள்ளத்தூரில் நிரந்தரமாக மூடக்கோரி டாஸ்மாக் கடையை முன்பு பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள பள்ளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடைவீதியில்...
தஞ்சை புத்தக கண்காட்சியில் புதிய வரவுகள்.
by Unknown
தஞ்சையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் புதிய வரவுகளாக பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தஞ்சை தெற்கு வீதி தங்வேல் செட்டியார் திருமண மண்டபத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் கல்வி...
Friday, May 26, 2017
வரலாற்றில் இன்று மே 27.
by Unknown
மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1703 – ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.1860...
பேராவூரணியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்.
by Unknown
பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரூராட்சி 3- ஆவது வார்டு ஆத்தாளூர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே குடிதண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, பேராவூரணி-பட்டுக்கோட்டை...
கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு: ஜூன் 7-ல் திறக்கப்படும்.
by Unknown
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு கூடுதலாக கோடை விடுமுறை அளிக்கப்படும்.அதேபோல் இந்த ஆண்டும்...
சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளராக நியமனம்.
by Unknown
சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக நியமனம்.தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சேதுபாவாசத்திரம்...
வரலாற்றில் இன்று மே 26.
by Unknown
மே 26 கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000...
Thursday, May 25, 2017
நெடுவாசலில் 44வது நாள் ஜெம் நிறுவனத்தை அடித்து விரட்டும் போராட்டம்.
by Unknown
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஜெம்லேபரட்டரீஸ் நிறுவனத் தின் உருவ பொம்மையை அடித்து விரட்டும் நூதனப்போராட்டத்தில் வியாழக்கிழமையன்று விவசாயிகள்...
உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27,28-05-2017.
by Unknown
பேராவூரணி அடுத்த உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27.28-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த போட்டி இரவு 07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள...
பேராவூரணி ரெட்டவயல் சாலையை சரி செய்யகோரிக்கை.
by Unknown
பேராவூரணி – ரெட்டவயல் மெயின் சாலையின் குறுக்கே ரயில்வே சாலையில் செங்குத்தான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து தருமாறுபேராவூரணி மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வேத .குஞ்சருளன் மாவட்ட...
வரலாற்றில் இன்று மே 25.
by Unknown
மே 25 கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்”...
Wednesday, May 24, 2017
பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.
by Unknown
பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் படப்பனார்வயல் கிராமத்தில் அரசு மதுக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம், அம்மாவாரச்சந்தை, அரவைமில் மற்றும் கடைவீதி உள்ளது....
தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம்.
by Unknown
தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம்.&nbs...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருமகளூரில் முறையீடு மனு அளித்தல் ஆர்ப்பாட்டம்.
by Unknown
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெருமகளூர் பேரூராட்சி அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர்...
Tuesday, May 23, 2017
பேராவூரணி அடுத்த உடையநாடு நாளை சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி.
by Unknown
உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி நாளை 25.26-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த போட்டி இரவு07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டிமுதலிடம்பிடிக்கும் அணிக்கு...
வரலாற்றில் இன்று மே 24.
by Unknown
மே 24 கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1738 – மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.1798 – அயர்லாந்தில்...
இன்று 24.05.2017 பேராவூரணி மின் தடை.
by Unknown
பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை( 24.05.2017)...
பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்.
by Unknown
பாடங்களுக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது: பிளஸ்-2 பொதுத் தேர்வு முறையில் மாற்றம் - தேர்வு நேரத்தை குறைக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டம்பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர...
பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு நாளை 24.05.2017 மின் தடை.
by Unknown
பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புதன் கிழமை( 24.05.2017)...
Monday, May 22, 2017
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 41-ஆவது நாள் போராட்டம்.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 41-வது நாளாக போராட்டம் தொடர்ந்தத...
வரலாற்றில் இன்று மே 23.
by Unknown
மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.1568...
அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் தேர் திருவிழா.
by Unknown
அணவயல் தாணான்டியம்மன் கோயிலில் தேர் திருவிழ...
தஞ்சைக்கு ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,600 டன் புழுங்கல் அரிசி வந்தது
by Unknown
மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
Sunday, May 21, 2017
பேராவூரணியில் மே 26-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்.
by Unknown
பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:பேராவூரணி...