...
Saturday, December 31, 2016
நாளை முதல் ஏடிஎம்களில் இனி ரூ.4,500 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி
by Unknown
கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஏ.டி.எம்....
Friday, December 30, 2016
Wednesday, December 28, 2016
பேராவூரணி ஐயப்பன் பக்தர்கள் குரு பூஜை.
by Unknown
பழைய பேராவூரணி TKR குரூப்ஸ் குரு பூஜ...
2017 கலண்டர்
by Unknown
...
Monday, December 26, 2016
Sunday, December 25, 2016
Saturday, December 24, 2016
பேராவூரணி மின்சார வாரியம் அறிவிப்பு டிசம்பர் 26 மின் தடை.
by Unknown
பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை(டிசம்பர்...
Friday, December 23, 2016
பேராவூரணி கூலி வழங்குவதில் தாமதம் கோட்டாட்சியரை முற்றுகையிட்ட நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்
by Unknown
பேராவூரணி அருகே காலகம் கிராமத்தில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை எனக்கூறி அம்மா திட்ட முகாமிற்கு வந்திருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரை தொழிலாளர்கள்...
வரலாற்றில் இன்று 23.12.2016.
by Unknown
டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1783 – ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.1914...
பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹாயாகம் டிசம்பர் 28.
by Unknown
ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹாயாகம் அழைப்பிதழ...
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடலை சாகுபடி.
by Unknown
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்கள் முன்பு கனமழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராவூரணி கடைமடை பகுதியில் கனமழை கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்ச...
விவசாயிகள் தினம்.
by Unknown
விவசாயிகள் தினம்.இந்தியா ஒரு விவசாய நாடு என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின்...
Wednesday, December 21, 2016
Tuesday, December 20, 2016
பேராவூரணி நகர்புற பகுதிகளில் மிதமான மழை.
by Unknown
பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை. இதனால் பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர...
பேராவூரணி முதல் பழனி பாதயாத்திரை பக்தர்கள் பயண விபரம்.
by Unknown
அன்னதான விபரம் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு பேராவூரணி முதல் பழனி வர...
நெடுந்தீவு அருகே கோட்டைபட்டிணம் மீனவர்கள் 7 பேர் கைது.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இலங்கை அருகே நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை...
Monday, December 19, 2016
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி : முச்சதம் விளாசி இந்திய வீரர் கருண் நாயர் சாதனை.
by Unknown
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு 5வது டெஸ்ட் போட்யில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.டாஸ்...
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் இரட்டை சதம்.
by Unknown
...
இன்றைய தங்கம் விலை நிலவரம்.
by Unknown
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது அதேநேரத்தில் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 4 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 666 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து,...
ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு.
by Unknown
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.1. ஒரு முறை மற்றுமே வங்கியில் செலுத்தலாம் .2. ரூபாய் 5000க்கு மேல் டெபாசிட் ஒரு...
Sunday, December 18, 2016
ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
by Unknown
ஏழை, எளிய, உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மத்திய அரசால், ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருவதால் மத்திய அரசை கண்டித்து தமிழக...
பிஎஸ்என்எல்-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்.
by Unknown
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் ச.வி. வினோத் தெரிவித்திருப்பது:பி.எஸ்.என்.எல்....
Friday, December 16, 2016
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு.
by Unknown
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.83, டீசல் விலை லிட்டருக்கு 2.18 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..நள்ளிரவு முதல் புதிய விலை அமலாகிறது..பெட்ரோல் புதிய விலை : Rs. 68.41டீசல் புதிய விலை : Rs. 58....
10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு.
by Unknown
மார்ச் 2ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது....