Wednesday, August 31, 2016

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி தங்கசாமி விவசாயி...

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி தங்கசாமி விவசாயி...

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமம். அங்கே தங்கசாமி என்றொரு விவசாயி. 35 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. விவசாய நிலங்களை விற்று,...
பேராவூரணி செவ்வாய்க்கிழமை 14 மழை..

பேராவூரணி செவ்வாய்க்கிழமை 14 மழை..

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 105 மி.மீ. மழை பெய்தது.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த...

Tuesday, August 30, 2016

பேராவூரணியில் விவசாய அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தால் போலீஸ் குவிப்பு.

பேராவூரணியில் விவசாய அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தால் போலீஸ் குவிப்பு.

கர்நாடகாவிடம் இருந்து காவிரிக்கு உரிய தண்ணீர்பெற்றுத் தர வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரியில் 192 டி.எம்.சி., தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்....

Monday, August 29, 2016

தஞ்சாவூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..

தஞ்சாவூரில் நாளை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்,...
பேராவூரணி 4.4 மி.மீ. மழை...

பேராவூரணி 4.4 மி.மீ. மழை...

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 93 மி.மீ. மழை பெய்தது.மாவட்டத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்...

Sunday, August 28, 2016

பேராவூரணி ஒன்றியத்தில் சுகாதாரப் பணிகள் ஆக. 29 முதல் செப். 2 வரை

பேராவூரணி ஒன்றியத்தில் சுகாதாரப் பணிகள் ஆக. 29 முதல் செப். 2 வரை

பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து நாட்கள் ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப். 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம்...

Saturday, August 27, 2016

பேராவூரணி ஆக. 30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

பேராவூரணி ஆக. 30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 30-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:பேராவூரணி...
ஆனந்தவள்ளி வாய்க்கால் எப்போது தூர்வாரப்படும் ...

ஆனந்தவள்ளி வாய்க்கால் எப்போது தூர்வாரப்படும் ...

பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் இன்றைய நிலைமை:ஆனந்தமே இல்லாத ஆனந்தவள்ளி வாய்க்கால் நிலைமை.பொதுப்பணித்துறை,தேர்வுநிலைப்பேரூராட்சிநிர்வாகம் துப்புரவு பணிகளில் அலட்சியமாக இருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்.பேராவூரணி...
பேராவூரணி அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது........

பேராவூரணி அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது........

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று குழி தோண்டியபோது, 10 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.பேராவூரணியை அடுத்த பெருமகளூரில் மிகவும் பழமையான...

Friday, August 26, 2016

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...

          புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க       ...
பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்...

பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்...

பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு தஞ்சாவூர் வேளாண் இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தஞ்சை வேளாண் வணிக துணை...

Thursday, August 25, 2016

பேராவூரணி டீ கடையில் தினமும் ஒரு திருக்குறள்.

பேராவூரணி டீ கடையில் தினமும் ஒரு திருக்குறள்.

பேராவூரணி பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கிறது சித்ரா தேனீர் நிலையம். வாசலில் ஒரு கரும்பலகை. திருக்குறளும், தெளிவுரையும் அழகுக் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே காவி தரித்து, ஒரு முதியவர் டீ ஆற்றிக்...

Wednesday, August 24, 2016

பேராவூரணி களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்...

பேராவூரணி களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே வைக்க வேண்டும்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆ. அண்ணாதுரை.மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடர்புடைய துறை...
பேராவூரணி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

பேராவூரணி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

பேராவூரணி செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சாணாகரையில் நடந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்திஅசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் பிச்சை,...
பட்டுக்கோட்டை வட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது..

பட்டுக்கோட்டை வட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது..

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்...

Tuesday, August 23, 2016

பேராவூரணி 32ம் தேதி கிராமசபை கூட்டம் ஊரக வேலைதிட்ட செயல்பாடுகள் சமூக தணிக்கை.

பேராவூரணி 32ம் தேதி கிராமசபை கூட்டம் ஊரக வேலைதிட்ட செயல்பாடுகள் சமூக தணிக்கை.

பேராவூரணி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஊமத்தநாடு, குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள...
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு எக்டேருக்கு ரூ.5,000
மானியம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு எக்டேருக்கு ரூ.5,000 மானியம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்.

பட்டுக்கோட்டை நடப்பு ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு பணி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருவோணம் வட்டார...
கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்...

கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்...

பேராவூரணி அடுத்த கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் அனைத்து துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. சிவில்டெக் இயக்குநர் பாலசந்திரன், டூல் மற்றும்...
பேராவூரணியில் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை களைய கோரிக்கை..

பேராவூரணியில் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை களைய கோரிக்கை..

பேராவூரணி அரசுத் தலைமை மருத்துவமனை சீர்கேடுகளை களைய வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணியில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு...
பனைமரங்கள்.

பனைமரங்கள்.

தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். அதைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எறிந்து விட்டால் அது மழை பெய்யும் போது தானாகவே தழைக்கும். எந்தவிதப் பராமரிப்பும் தேவையில்லை. ஆடு,மாடுகள் கடித்தாலும் அதன்வளர்ச்சி...

Sunday, August 21, 2016

குளமங்கலம் அமைந்துள்ள அய்யனார் கோவில் குதிரை..

குளமங்கலம் அமைந்துள்ள அய்யனார் கோவில் குதிரை..

குளமங்கலம்  அமைந்துள்ள  அய்யனார்கோவில்  குதிரை ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரையின் உருவம் இந்த குளமங்கலம்  அய்யனார் குதிரைதான். இதன் உயரம் : 37 அடி. குதிரையின் கழுத்தில் மாலை சூடுவதற்க்கு...

Saturday, August 20, 2016

பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள..

பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள..

பேராவூரணி பகுதியில் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.பேராவூரணி சோழ தேசம் இணைய தளம் (www.peravuranitown.in ).இந்த இணைய தளம் புகைப்படம், செய்திகள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெற்ற அனுப்ப வேண்டிய...

Friday, August 19, 2016