திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் (மறவ மன்னர்கள் தங்களை சேதுபதி என்றழைத்துக் கொண்டனர்) விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671–1710)...
Monday, June 27, 2016
Sunday, June 26, 2016

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதிர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
by Unknown
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதிர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன்...

பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால்!!!
by Unknown
பேராவூரணி வட்டாரத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால் +919698580420 என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் :: உரத்தை அதிக விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை என ஆட்சியர் எச்சரிக்கை.தஞ்சாவூர்...
தஞ்சாவூர்: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் வெப்பசலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து உள்ளது.
by Unknown
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை சில இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை முதல் இரவு வரை தூறல் மழை பெய்தது. திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்தது....

புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பது இன்று தான் தெரிந்தது 1400 வருடங்களுக்கு முன்பு பல்லவர்கள் மற்றும் சோழர்களால் கட்டப்பட்டது இந்த குடைவரை கோவில்.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் தான் இந்த அழகிய கோவில் வீற்றிருக்கிறது.தமிழர்களின் கட்டிடக்களை சிறந்து விளங்கயிதற்கு ஓர் சான்று.புதுக்கோட்டையில் இருப்பது...

கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்.
by Unknown
உலகம் முழுவதும் சர்வதேச #யோகா தினம் நேற்று ஜூன் 21 கொண்டாடப்பட்டது. இதையொட்டி கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படிருந்தது...

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு துவக்க வழாவில் புதிய மாணவர்களை வரவேற்ற காட்சி
by Unknown
...

தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நாளை தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.
by Unknown
தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர்...

கல்லணைக்கால்வாயில் ஆய்வு
by Unknown
கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி கலெக்டர் சுப்பையன் ஆய்வுதஞ்சையை அடுத்த ரெட்டிபாளையத்தில் கல்லணைக்கால்வாயில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் சுப்பையன் நேரில்...

சரசுவதிமகால் நூலகத்தில் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி வகுப்பு 8-ந் தேதி தொடங்குகிறது
by Unknown
தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-உலக புகழ் பெற்ற பன்மொழி ஓலைச்சுவடிகள் நிறைந்த நூலகமான தஞ்சை சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் ஒவ்வொரு...
Saturday, June 25, 2016
Friday, June 24, 2016
கோடிகள் புரளும் பேராவூரணி மொய்விருந்து!
by Unknown
தமிழகத்தில் எங்கும் இல்லாத பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் வினோத விழா. தமிழகத்தில் “மொய்விருந்து” என்ற பெயரை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது சின்னக்கவுண்டர்...

பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல்
by Unknown
பேராவூரணி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொப்பரைத் தேங்காய்களை தரம்பிரித்து கொண்டு வர வேளாண் வணிகத்துறை வலியுறுத்தல் :: வேளாண் வணிக துணை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள். துணை இயக்குநர், (வேளாண்...
Wednesday, June 22, 2016

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய "சிவபெருமான்" சிலை.....
by Unknown
...
மனோரா!!
by Unknown
பேராவூரணி பகுதிக்கு பெருமை சேர்க்கும் மனோராபேராவூரணி அருகே வங்க கடலோரம் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மனோரா உப்பரிகை மாளிகை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது....

பேராவூரணியைச்சுற்றி!!
by Unknown
பேராவூரணி நகரை சுற்றியுள்ள பச்சைபசேல் கிராமங்களின் பட்டியல். பேராவூரணி நகரானது தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பசுமை நிறைந்த பகுதியாகும். இந்த பேராவூரணி நகரமானது வளர்ந்துவரும் நகரமாக...

பேராவூரணி புதிய ரயில்வே நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
by Unknown
இதில் நீளமான நடைமேடை அமைக்கப்படுவதால் பேராவூரணி வாசிகள் மகிழ்ச்சி. பேராவூரணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்த இராமேஸ்வரம்-திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடமானது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது....