பேராவூரணி பெரிய குளம் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.இந்த குளத்தின் மூலமாக பொன்னாங்கண்ணிக்காடு, பழை பேராவூரணி, செங்கமங்கலம் பகுதியில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்த குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் சீரமப்படுகின்றனர்.இந்த பகுதியில் விளையும் நெல் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இந்த குளத்தின் தண்ணீரின்றி வறண்டு போய் விட்டது.மழை பெய்யும் காலத்தில் தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு பேராவூரணி பெரிய குளம் தூர்வாரி தண்ணீர் நிரப்பினால் விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள்.
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: