இறைவனுக்கும் இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது சிறப்பு. இதனால் தீராத நோய்களும், பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.


0 coment rios: