ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
Tuesday, May 16, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பழங்கால பண்பாட்டு பொருட்கள் கண்காட்சி.புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொன்மை பாதுகாப
புதுக்கோட்டை நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நவம்பர் 28.புதுக்கோட்டை நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நவம்பர் 28.மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி
தமிழ்நாடு கபடி டீமில் தேர்வான புதுக்கோட்டை இளைஞர்.புதுக்கோட்டை மாவட்டம், இப்போது தலைசிறந்த கபடி வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கும் மாவட்டமாக ம
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு.புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் புதன்கிழமையன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு.
கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட ஆழ் குழாயை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மண்எண்ணெய் எடுப்பதற்கான
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா குதிரை சிலைக்கு மலைபோல் மாலைகள் குவிந்தன.கீரமங்கலம் அருகே குளமங் கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்
0 coment rios: