ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
Tuesday, May 16, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
திருமயம் தாலுகா, கடியாபட்டி ராவுத்தாம்பட்டி ஊரார்கள் இளைஞர்களால் நடத்தப்படும் 9ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கடியாபட்டி ராவுத்தாம்பட்டி ஊரார்கள் இளைஞர்களால் நடத்தப்படும
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா.புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் 2 ஆவது புத்தகத் திழருவிழா கோலாகலத்துடன் தொடங்கியது. அரசு அதிகாரிகள்
அழியாநிலை கோயிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிறப்பு வெண்ணைக் காப்பு அலங்காரம்.அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை கோயிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்த
மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடைபெற்ற கைப்பந்து போட்டி.மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடைபெற்ற கைப்பந்து போட்டி.
சேந்தன்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா வைரத்தேர் வெள்ளோட்ட விழா.சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா வைரத்தேர் வெள்ளோட்ட விழா அழைப
ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் சனிப் பெயர்ச்சி யாக சிறப்பு பூஜை.ஆவுடையார்கோவில் அருள்மிகு யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் சனிப் பெயர்ச்சி யாக சிற
0 coment rios: