ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
Tuesday, May 16, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
சோழர் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை சிறுசுனை கிராமத்தில் கல்வெட்டு மூலம் கண்டுபிடிப்பு.புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் அருகே, சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் உள்ளூர் நிர்
கொத்தமங்கலத்தில் விவசாய ஆழ்குழாய் கிணற்றில் எண்ணெய் கலந்த தண்ணீர் வந்ததால் பரபரப்பு.கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40) விவசாயியான இவர், அப்பகுதி
மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 18.11.2017.பேராவூரணி அடுத்த மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடத்தும் 32-ம் ஆண்டு சுழற்கோப்பைகான கைப்பந்
சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை.பேராவூரணி அருகே உள்ள சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன
வரலாற்றுச் சிறப்புமிக்க திருமயம் மலைக்கோட்டை.திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் (மறவ மன்னர்கள் தங்களை சேதுபதி என்ற
பொங்கல் திருநாளையொட்டி வடகாட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி.வடகாட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. வடகாடு பரமநகர் கிராமத்தில் பொங்கல
0 coment rios: