ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
Tuesday, May 16, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா.நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா.
அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு
மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடைபெற்ற கைப்பந்து போட்டி.மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடைபெற்ற கைப்பந்து போட்டி.
கொத்தமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா அழைப்பிதழ்.கொத்தமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா அழைப்பிதழ்.
சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை.பேராவூரணி அருகே உள்ள சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன
கொடிவயல் கிழக்கு ரெட்ரோஸ் நண்பர்களால் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டு விழா.கொடிவயல் கிழக்கு ரெட்ரோஸ் நண்பர்களால் நடத்தப்படும் 6 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா.
0 coment rios: