பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற...
Sunday, February 26, 2017
பேராவூரணியில் நடைப்பெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.
by Unknown
பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு பூஞ்சிட்டு மாடு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள்...
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 11வது நாளாக போராட்டம்.
by Unknown
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் 11வது நாளாக நீடித்துள்ளது. மாணவர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்பால் போராட்டக்களம் மேலும்...
Saturday, February 25, 2017
பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.
by Unknown
பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு...
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.
by Unknown
பேராவூரணி அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.இதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணி மேற்கொள்ளப்பட்டத...
Friday, February 24, 2017
பேராவூரணியில் நாளை மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம்.
by Unknown
பேராவூரணி ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் நடத்தும் 15- ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் வருகின்ற மாசி 14(26.02.2017) ஞாயிற்றுக்கிழமை நடைபெருகிறத...
மகா சிவராத்திரி கீரமங்கலம் மெய்நின்ற நாதர் சுவாமி கோவில் புகைப்படம் தொப்பு.
by Unknown
கீரமங்கலம் மெய்நின்ற நாதர் சுவாமி கோவில...
பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் சிவன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு.
by Unknown
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர...
இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராமமக்கள் போராட்டம்.
by Unknown
பேராவூரணி அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம்...
Thursday, February 23, 2017
மாவடுகுறிச்சி ஊராட்சியில் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி
by Unknown
மாவடுகுறிச்சி ஊராட்சியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறத...
பேராவூரணியில் கடும் பனிப்பொழிவு.
by Unknown
பேராவூரணியில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை, முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு...
Wednesday, February 22, 2017
Tuesday, February 21, 2017
பேராவூரணி வருகின்ற பிப்ரவரி 26 மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை.
by Unknown
பேராவூரணி ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் நடத்தும் 15- ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் வருகின்ற மாசி 14(26.02.2017) ஞாயிற்றுக்கிழமை நடைபெருகிறத...
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம்.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அதனை...
Monday, February 20, 2017
பேராவூரணி அடுத்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.எதிர்பாராத...
புதுக்கோட்டை அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
by Unknown
புதுக்கோட்டை அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாடுகள் இலக்கை நோக்கி சீறிபாய்ந்த காட்ச...
Sunday, February 19, 2017
பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்.
by Unknown
பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம். பொதுமக்கள் அச்சம்எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடம்.பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 6வது வார்டு நாட்டாணிக்கோட்டை...