Wednesday, June 20, 2018

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.

பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயிலில் தீயணைப்பு மீட்பு துறை அலுவலர்கள் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது தடுப்பது விளக்க விழிப்புணர்வு செய்முறை பயிர்ச்சி...
பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் கடைசி மீட்டர் கேஜ்பாதை என சொல்லப்பட்ட...
பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு. பேராவூரணி சுற்றுவட்டார கபாடி வீரர்கள் கலந்துகொள்ளவும...

Tuesday, June 19, 2018

Friday, June 15, 2018

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 03.07.2018 முதல் 20.07.2018 வர...
பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் கடந்த 15 நாளாக முறையாக குடிநீர் வரவில்லை. மோட்டார் பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால், தண்ணீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகினர்....

Tuesday, June 5, 2018

பேராவூரணியில் நாளை மின்தடை 07.06.2018

பேராவூரணியில் நாளை மின்தடை 07.06.2018

மின்வாரிய மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஜூன் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு,...

Sunday, June 3, 2018

மறமடக்கி புதிய உதயம் தமிழன் செக்யூரிட்டி சிசிடிவி கேமரா

மறமடக்கி புதிய உதயம் தமிழன் செக்யூரிட்டி சிசிடிவி கேமரா

எங்கள் ஊரில் புதிதாக திறக்கப்பட உள்ள1. எங்களிடம் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தி தரப்படும். ஒயர் கேமரா மற்றும் வைஃபை கேமரா பொருந்தி தரப்படும்...2. எங்களிடம் அனைத்து வகையான...

Saturday, June 2, 2018

பேராவூரணி தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

பேராவூரணி தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

பேராவூரணியில் உள்ள தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைக்கோடி தாலுகாவாகும். இது சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. பேராவூரணி பேரூராட்சி...
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு.

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு.

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, 8 சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளை களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர்...

Friday, June 1, 2018

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 4ல் மாணவர் சேர்க்கை.

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 4ல் மாணவர் சேர்க்கை.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின்(இருப்பு- முடச்சிக்காடு) புதிய முதல்வராக வெ.செந்தமிழ் செல்வி பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன்பின் கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ் செல்வி கூறுகையில், “வரும் ஜூன் 4-ம்...
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் இன்று மாநில பூப்பந்தாட்ட போட்டி.

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் இன்று மாநில பூப்பந்தாட்ட போட்டி.

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி ஜூன் 2, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு...
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை
முகாம்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்.

பேராவூரணி  அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கண் பரிசோதகர் திரவியம் கண் நோயாளிகளை...