Tuesday, December 5, 2017

பேராவூரணியில் தென்பட்டது முழுநிலவு.









2017ம் ஆண்டின் கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பூமியின் சுற்றுவட்டாரத்திற்கு மிக அருகில் முழு நிலா தோன்றியது. இதன் காரணமாக வழக்கத்தை விட முழுநிலா பெரியதாக தோற்றமளித்தது. இதேபோன்று அடுத்தாண்டு ஜனவரி 1 மற்றும் 31ம் தேதிகளில் முழு நிலா பெரியதாக தோன்றும்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: