Sunday, May 29, 2016

அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்.

அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு கிராமம் பெரிய குளத்துக்கரையில் அமைந்து அருள்பாளித்து வருவது தான் இந்த அடைக்கலம் காத்த அய்யனார் கோவில். பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு...

Saturday, May 28, 2016

பேராவூரணியின் வரலாற்றுச்சின்னம் மனோரா!!! ஆச்சரியமூட்டும் தகவல்கள்.

பேராவூரணியின் வரலாற்றுச்சின்னம் மனோரா!!! ஆச்சரியமூட்டும் தகவல்கள்.

 பேராவூரணி அருகே வங்க கடலோரம் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மனோரா உப்பரிகை மாளிகை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பேராவூரணியிலிருந்து 10 கிமீ, பட்டுக்கோட்டையிலிருந்து...

Monday, May 23, 2016

பேராவூரணி!! ஓர் மண்ணுல சொர்க்கம்

பேராவூரணி!! ஓர் மண்ணுல சொர்க்கம்

பேராவூரணி!! ஓர் மண்ணுல சொர்க்கம் - அறிந்ததும், அறியாததும்.பேராவூரணி, இது பார் போற்றும் தஞ்சை தரணி மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள ஓர் அழகிய ஊராகும். சோழ தேசத்திற்கு சொந்தமானதாக இருந்த இந்த பேராவூரணி...