பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி. இப்போட்டி வருகின்ற 09-03-2018 முதல் 11-03-2018 வரை பகல், இரவாக கைப்பந்து...
Monday, February 26, 2018
Friday, February 23, 2018
பேராவூரணி ஏர்செல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
by Unknown
பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்பு பொதுமக்கள் வியாபாரிகள் தவிப்ப...
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு.
by Unknown
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகத்தினை நவீனப்படுத்தி மறுகட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு...
குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா அழைப்பிதழ்.
by Unknown
குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா 01.03.2018 முதல் 03.03.2018 வரை திருவிழா நடைபெறுகிறத...
பேராவூரணி ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தல்.
by Unknown
பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வுசெய்ய வந்த ரயில்வே அதிகாரிகளைபொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர்...
தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுைற விவசாயிகளுக்கு ஆலோசனை.
by Unknown
தென்னையில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் விளக்கமளித்துள்ளார், இது குறித்து அவர்...
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா.
by Unknown
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1,2,3 சார்பாக தொடக்க விழா ஏனாதிகரம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பாலசுப்பிரமணியன்...
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்.
by Unknown
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாலோசனை...
Wednesday, February 21, 2018
பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்புச் சொற்பொழிவு.
by Unknown
பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத தயாராக இருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பயன் தரும் வகையில்"தேர்வுக்குத் தயாராவோம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....
பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை மீண்டும் பாதிப்பு.
by Unknown
பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை மீண்டும் பாதிப்பு பொதுமக்கள் வியாபாரிகள் தவிப்ப...
பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி.
by Unknown
பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தத...
பேராவூரணி அருகே மருத்துவ முகாம்.
by Unknown
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பிள்ளையார் திடலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்...
பேராவூரணி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
by Unknown
பேராவூரணி காவல்நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாயன்று நடைபெற்றது.நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் அருகே, காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் முன்னிலையில், பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன்...
Monday, February 19, 2018
தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
by Unknown
தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி வட்டாரத்தில் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்...
பழை பேராவூரணி மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 24-02-2018.
by Unknown
பழை பேராவூரணி புதுயுகம் கபாடிகுழு நண்பர்கள் நடத்தப்படும் முதலாம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.பழை பேராவூரணியில் வருகிற 24-02-2018 சனிக்கிழமை இரவு 10 மணி 47+2 கிலோ எடை பிரிவிற்கான...
வடகாடு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி 24.02.2018.
by Unknown
வடகாடு இஸ்லாமிய இளம்பிறை இளைஞர்கள் மற்றும் மர மார்க்கெட் இணைந்து நடத்தப்படும் மின்னொளி கைப்பந்து போட்டி 24-02-2018 சனிக்கிழமை நடைபெறுகிறது.இந்த போட்டி இரவு 09 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து...
தஞ்சாவூர் வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம்.
by Unknown
தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16184) இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கமான சென்னையில் இருந்து தஞ்சைக்கு (வண்டி எண் 16183) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல்...
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடக்கும் மாசி திருவிழாவை முன்னிட்டு இங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணி தீவிரம்
by Unknown
கீரமங்கலம் அடுத்த குளமங்கலம் கிராமத்தில் உள்ள வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலை உள்ளது. இந்த குதிரை சிலை வானில் தாவிச் செல்லும்...
அதிராம்பட்டினம் ASC ஸ்போட்ஸ் கிளப் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி.
by Unknown
அதிராம்பட்டினம் ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 24,25.02.20...
Sunday, February 18, 2018
பேராவூரணியில் கடும் பனிப்பொழிவு.
by Unknown
பேராவூரணியில் பனிப்பொழிவு அதிகமாக காணபடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திணறல்.&nbs...
பேராவூரணி - சேது சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
by Unknown
பேராவூரணி பெண்கள் பள்ளி செல்லும் வழியில் உள்ள மதுக்கடையை மூடிவிடுவதாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் போன்ற அதிகாரிகளின் எழுத்துபூர்வ உறுதிமொழியை நிறைவேற்ற தடையாக இருக்கும் மாவட்ட...
பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்பு பொதுமக்கள்- வியாபாரிகள் தவிப்பு.
by Unknown
பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் செய்வதறியாது தவித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள...
பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
by Unknown
பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலகம் ஊராட்சிக் கழக அவைத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பழனிவேல், தெட்சிணாமூர்த்தி...
பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைப்பு.
by Unknown
பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும்...
Saturday, February 17, 2018
எள் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை/
by Unknown
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆேலாசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம்...
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் நாச்சியார்.
by Unknown
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ், இவானா நடித்துள்ள வெளியாகியிருக்கும் திரைப்படம் நாச்சியார் திரைப்படம் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப...
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கண்டித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டம்.
by Unknown
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என கண்டித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டம்.&nbs...
பேராவூரணியில் ஏர்செல் சேவை இரண்டு நாட்களுக்கு பிறகு செயல்பட தொடங்கியது
by Unknown
பேராவூரணியில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை நேற்று 12 மணி முதல் இன்று 07 மணி க்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியத...
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா.
by Unknown
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவை தொடங்கி வைத்து பின் இலக்கிய விழா, ஆண்டு விளையாட்டு விழா போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்...
பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.
by Unknown
பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி 28/02/2018 இல் நடைபெற உள்ள சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நீலகண்ட பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.பேராவூரணியில் நீலகண்டபுரம்...
Friday, February 16, 2018
பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை.
by Unknown
பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு குடிதண்ணீர் வசதி செய்துதரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் சார்பாகமுன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர்...
பேராவூரணி அடுத்த பெருமகளூர் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம்.
by Unknown
பேராவூரணி அடுத்த பெருமகளூர் வடபாதியில் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமைவகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார்....
பேராவூரணியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் 28-02-2018.
by Unknown
பேராவூரணி டவுன் LCNO : 121 நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட இருப்பதை கண்டித்து சாலை மறியல் போராட்டம...
பழைய பேராவூரணி டேவிட் பில்லா குரூப்ஸ் நண்பர்கள் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டு விழா.
by Unknown
பழைய பேராவூரணி டேவிட் பில்லா குரூப்ஸ் நண்பர்கள் நடத்தப்படும் 5ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழ...
பேராவூரணியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்.
by Unknown
பேராவூரணியில் நாளை மாலை மதுக்கடையை அப்புறப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம...
பேராவூரணியில் ஏர்செல் நெட்வொர்க் சேவை முடக்கம்.
by Unknown
பேராவூரணியில் அதிக அளவில் பயன்படுத்தி வரும் ஏர்செல் நெட்வொர்க் சேவை இன்று மதியம் முதல் முடக்கம...
Wednesday, February 14, 2018
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை.
by Unknown
8 அணிகள் பங்கேற்கும் 11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டத...