பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோயில் சுற்றி புகைப்படத் தொகுப்ப...
Wednesday, January 31, 2018
தென்னை மரங்களில் சாறு வடிதல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை.
by Unknown
தென்னை மரங்களில் சாறு வடிதல் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள...
மலேசியாவில் முப்பாட்டன் முருகன் கோவில் தைப்பூச திருவிழா.
by Unknown
மலேசியாவில் முப்பாட்டன் முருகன் கோவில் தைப்பூச திருவிழ...
சந்திர கிரஹணம் துவங்கியது.
by Unknown
152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரஹணம் துவங்கியது.நிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரஹணமானது மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்கலாம். மாலை 6.21 மணிக்கு...
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ராஜாமடம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
by Unknown
பேராவூரணி அடுத்த ராஜாமடத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர...
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்ஆசிரியர் விருது.
by Unknown
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்ஆசிரியர் விருதுக்கு பாராட்டு விழ...
தஞ்சாவூர் திருவிழா சிலம்பாட்டம் கரகாட்டம்.
by Unknown
தஞ்சாவூர் திருவிழா சிலம்பாட்டம் கரகாட்டம...
பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரவில் மாணவர்கள் படிக்கிறார்கள் வீடு சென்று ஆய்வு.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் வீ.மனோகரன். இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 620 மாணவ, மாணவிகள் படித்து...
Tuesday, January 30, 2018
பேராவூரணியில் புதிய உதயம் TN 49 ஸ்டிக்கர்.
by Unknown
நாளை முதல் பேராவூரணியில் புதிய உதயம் TN 49 ஸ்டிக்கர...
பேராவூரணி ஆவணத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்.
by Unknown
நூறு நாள் வேலைத் திட்டத்தின் குளருபடிகளைக் கண்டித்து முறையாக இத்திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி இன்று(30.01.2018) இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) சார்பில் ஒன்றிய அலுவலகங்களில் காத்திருப்புப்...
Monday, January 29, 2018
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு.
by Unknown
பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான...
செருவாவிடுதியில் அடிப்படை வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை.
by Unknown
செருவாவிடுதியில் அடிப்படை வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மன...
குலமங்களம் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா.
by Unknown
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, குலமங்களம் மலையக்கோவிலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழ...
தஞ்சை பெரிய கோவிலில் 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ பிரதோஷ வழிபாடு.
by Unknown
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் ஆகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழி பட்டால் துன்பங்கள் நீங்கி...
சுரைக்காய் சாகுபடி.
by Unknown
சுரைக்காய் தமிழர்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்சத்து அதிகம் உள்ள சுரைக்காய் பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட காய்களில் சுரைக்காயும் ஒன்று.சிறுநீரக...